அம்மா சென்றதும், “எங்கம்மா வேற பால்லாம் என்கிட்டே கிட்ட கொடுத்து, ஏதோ முதல் ராத்திரிக்கு அனுப்பற மாதிரி அனுப்புது, எல்லாம் என் நேரம், இதை எடுத்துட்டு போய் அவ கிட்ட குடுத்தா, என்னை பார்த்து சிரிக்க போறா” என்று நினைத்துக் கொண்டே சென்றான்.
ஆனால் அவள் சிரிக்கவேயில்லை