ஆமா ராசா..கூடவே இவளுக்கு ஏதாவது மன வியாதி இருக்குமோ? ஒரு ஒரு நேரம், ஒரு ஒரு மாதிரி நடக்கிறா என்றும் தோன்றியது.
கற்புக்கரசன் டா நீ.. ?“இதுவரை எப்படியோ? படுக்கையில எல்லாம் ஒன்னா படுத்துட்டு, நீ எப்படியோ போ, நான் எப்படியோ போறேன்னு இருக்க முடியாது.
ஆமா.. தேடி தேடி வந்து அவமானப்படுத்துறீங்க..நான் ஒன்னும் உன்னை தேடி வரலை, நீங்க தான் வந்தீங்க, கல்யாணம் பண்ணுனீங்க, இப்போ இங்க வந்திருக்க”