என்னுடன் இப்படி சிரிக்க வில்லை என்றால் நீ ஆவலுடன் பேசவே இல்லையே
மனைவி, கணவனை புரிந்து கொள்வததென்பது, நம்ம நாட்டுல ஒரு ப்ராக்டிகலான விஷயம். காரணம் பொண்ணுங்க மாப்பிள வீட்டோட போறாங்க.. கணவனுடைய சுற்றம், சூழ்நிலைகள் அவங்க வேலைன்னு , இவங்க.. எதார்த்தமா பொருந்தி போயிடுவாங்க. புரிதலும் சீக்கிரமே வந்துடும். சரியா சொல்லணும்னா சுயம் தொலைத்தல்.
மனைவி பத்தி தெரிஞ்சுக்கணுன்னா... அவங்களா வாயத்திறந்து சொன்னாத்தான்..உண்டு. இல்லன்னா.. கணவனுக்கு புரிதல் காலப்போக்கில்தான் வரும்.
அங்கையும் ராஜராஜனும் ....போல....
அருமையான பதிவு..
எக்ஸலண்ட் நரேஷன்..
மல்லி ராக்ஸ்.....