இரண்டு பேர் சம்மதம் இல்லாமல்
தானே திருமணம் நடந்தது...
அவளை மட்டும் சொல்வது ஏன்...?
அவளுக்கு உதைக்குதோ இல்லையோ...
அந்த கல்யாணத்தை வைத்து ...
அவளை பந்தாடுவது நீ தான் , ராஜராஜா...
உன் அம்மா, அவள் மனதில் உள்ளதை
உன்னிடம் பேசும் சுதந்திரத்தை கொடுக்க
சொன்னதை நீ மறந்து விட்டாயோ...?
ஊரோடு ஒத்து போனவர்களுக்கு
உறவோடு ஒத்து போக மனதில்லை...
விடாக்கண்டன் விகாஸ்.....
நாச்சியோட, நாக்கில் சாட்டை...
விரட்டி,விரட்டி வேலை வாங்குவதில்,....
“ well done ! Raja...”....என்ற
தன் குடும்பத்தினர் சொல்ல வேண்டுமென
எதிர்பார்க்கிறானோ....?
தானே திருமணம் நடந்தது...
அவளை மட்டும் சொல்வது ஏன்...?
அவளுக்கு உதைக்குதோ இல்லையோ...
அந்த கல்யாணத்தை வைத்து ...
அவளை பந்தாடுவது நீ தான் , ராஜராஜா...
உன் அம்மா, அவள் மனதில் உள்ளதை
உன்னிடம் பேசும் சுதந்திரத்தை கொடுக்க
சொன்னதை நீ மறந்து விட்டாயோ...?
ஊரோடு ஒத்து போனவர்களுக்கு
உறவோடு ஒத்து போக மனதில்லை...
விடாக்கண்டன் விகாஸ்.....
நாச்சியோட, நாக்கில் சாட்டை...
விரட்டி,விரட்டி வேலை வாங்குவதில்,....
“ well done ! Raja...”....என்ற
தன் குடும்பத்தினர் சொல்ல வேண்டுமென
எதிர்பார்க்கிறானோ....?