Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 3.2

Advertisement

காலையில் இருந்தே ஓடிய கற்பனை ????????? இது.....

அங்கை இருப்பது அவளோட அப்பா அம்மா வீட்டில்....... பாட்டி துணை.......
Epi 2........ அவள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்பது அவளுக்குத்தான் வெளிச்சம்....... ஆனால் நிச்சயம் ராஜராஜனை அல்ல.......
அம்மாவை எப்படி சேர்த்துவைப்பதுனு நினைக்கிறாளோ??? தாத்தாவோடு சேர்ந்த பிளான்??? அவர் அன்பழகனை மிரட்டத்தான் செய்றார்....... RR பெரியப்பாவும் அப்பாவும் தான் அடித்து விரட்டுறாங்க......
தாத்தாவின் ஆசையும் பேத்தியின் ஆசையும் நிறைவேற திருமணமா??? பலிகடா ராஜராஜன்???

Epi 2........ எனக்கு புரியலை என்னை சுத்தி என்ன நடந்ததுன்னே??? இப்படி ஒரு கல்யாணம் நடந்தது ஏன்னு கூட தெரியல.... சரி சரியாக்கிகுவோம்னு நினைச்சா பெரியப்பாக்கு இஷ்டமில்லை......
தாத்தாவின் விருப்பத்திற்கு கல்யாணம் பண்ணிக்கொண்டாலும் சரியாக்கணும்னு நினைக்கிறான்....... பெரியப்பா இடையில் நிற்கிறார்....... அவர் பேச்சுக்குஎதிர் பேச்சில்லை.......
அங்கை வரணும்னா அப்பா அம்மாவோடு உறவை முறிச்சிட்டு வரலாமாம்.......
அவனுக்கே தெரியலை எதுக்கு எப்படி கல்யாணம் நடந்ததுன்னே....... அங்கைக்கு கல்யாணம் முடிந்தாலும் அம்மா பொறந்தவீட்டோடு சேருவது தான் முக்கியம் போல......
அங்கை அப்பாவும் மாமாக்களும் ஈகோ விட்டு வெளியே வரணும்........
:unsure::unsure::unsure:

படிப்பு :p மல்லிக்கு பிடித்த டாக்டர் ;):love::love:

கதை வேற ரொம்ப பெருசா இருக்கும் போல........
அக்க்ஷயாக்குள் அடங்குவாங்களா ராஜராஜனும் அங்கையும்???


ஒரு ராகம் ஒரு தாளம் இணைகூடும்போது கானம்தான்
ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜயோகம் காலம்தோறும் வாழும்........
 
காலையில் இருந்தே ஓடிய கற்பனை ????????? இது.....

அங்கை இருப்பது அவளோட அப்பா அம்மா வீட்டில்....... பாட்டி துணை.......
Epi 2........ அவள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்பது அவளுக்குத்தான் வெளிச்சம்....... ஆனால் நிச்சயம் ராஜராஜனை அல்ல.......
அம்மாவை எப்படி சேர்த்துவைப்பதுனு நினைக்கிறாளோ??? தாத்தாவோடு சேர்ந்த பிளான்??? அவர் அன்பழகனை மிரட்டத்தான் செய்றார்....... RR பெரியப்பாவும் அப்பாவும் தான் அடித்து விரட்டுறாங்க......
தாத்தாவின் ஆசையும் பேத்தியின் ஆசையும் நிறைவேற திருமணமா??? பலிகடா ராஜராஜன்???

Epi 2........ எனக்கு புரியலை என்னை சுத்தி என்ன நடந்ததுன்னே??? இப்படி ஒரு கல்யாணம் நடந்தது ஏன்னு கூட தெரியல.... சரி சரியாக்கிகுவோம்னு நினைச்சா பெரியப்பாக்கு இஷ்டமில்லை......
தாத்தாவின் விருப்பத்திற்கு கல்யாணம் பண்ணிக்கொண்டாலும் சரியாக்கணும்னு நினைக்கிறான்....... பெரியப்பா இடையில் நிற்கிறார்....... அவர் பேச்சுக்குஎதிர் பேச்சில்லை.......
அங்கை வரணும்னா அப்பா அம்மாவோடு உறவை முறிச்சிட்டு வரலாமாம்.......
அவனுக்கே தெரியலை எதுக்கு எப்படி கல்யாணம் நடந்ததுன்னே....... அங்கைக்கு கல்யாணம் முடிந்தாலும் அம்மா பொறந்தவீட்டோடு சேருவது தான் முக்கியம் போல......
அங்கை அப்பாவும் மாமாக்களும் ஈகோ விட்டு வெளியே வரணும்........
:unsure::unsure::unsure:

படிப்பு :p மல்லிக்கு பிடித்த டாக்டர் ;):love::love:

கதை வேற ரொம்ப பெருசா இருக்கும் போல........
அக்க்ஷயாக்குள் அடங்குவாங்களா ராஜராஜனும் அங்கையும்???


ஒரு ராகம் ஒரு தாளம் இணைகூடும்போது கானம்தான்
ராஜனோடு ராணி வந்து சேரும் இந்த ராஜயோகம் காலம்தோறும் வாழும்........

அங்கை டாக்டரா....? எந்த எபியிலும் படித்தது போல் ஞாபகமில்லையே....?
 
அங்கை டாக்டரா....? எந்த எபியிலும் படித்தது போல் ஞாபகமில்லையே....?

அது சும்மா....... படிப்பும் வேற சொன்னான்னு நான் போட்டிருக்கேன் :p
 
எப்படி கல்யாணம் நடந்துருக்கும்

யோசிக்கறேன்....ம்ம்ம்ம்
எப்படி
இப்படியா...
இல்லை அப்படியா இருக்குமோ
 
Top