காதலில் விழுந்தது தவறில்லை, அவனையே மணம் முடித்ததும் தவறில்லை.. அந்த காதலின் ஆழத்தை பற்றி அறியாது அவர்களை பிரிக்க நினைத்து செய்த செயல் தான் தவறாகி போனது. இதில் பெரியவர்கள் பட்ட அவமானமும் இழப்பும் கொஞ்சம் அதிகம் தான்.. இருந்தாலும் அதை இப்போதும் பிடித்துக்கொண்டு இருவரின் வாழ்க்கையில் விளையாடி கொண்டிருப்பது சரியா...