Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வி(த்)தை 01

Advertisement

TNWContestWriter097

Active member
Member
Hi dear's?

Please read and share your comment.


 
அருமை...
பேச்சி பத்தி என்ன ஆச்சு... பேச்சி அப்பா ஏன் வர மருமகன் எல்லாரையும் பார்ட்னர் ஆகிக்கொறார்

மாணிக்கம் தானே கதிர் கிட்ட புகார் சொன்னது... நீங்க கதிர் மாணிக்கம் கிட்ட சொன்ன மாதிரி சொல்லி இருக்கீங்க....
 
அருமை...
பேச்சி பத்தி என்ன ஆச்சு... பேச்சி அப்பா ஏன் வர மருமகன் எல்லாரையும் பார்ட்னர் ஆகிக்கொறார்

மாணிக்கம் தானே கதிர் கிட்ட புகார் சொன்னது... நீங்க கதிர் மாணிக்கம் கிட்ட சொன்ன மாதிரி சொல்லி இருக்கீங்க....


Hi dear கதிர் தான் இந்த உரையாடலை ஆரம்பிப்பான் பாருங்க பா மாணிக்கம் சொன்ன போல தினமும் காலை 8 மணிக்கு கதிர் சோழன் முதல் நாள் என்ன எல்லாம் பண்ணினான் என்று சொல்லுவான் அதுதான் இன்றும் நடந்தது

Thank you soo மச் ?❤️
 
அந்த காலத்தில் இருக்கும்
சிறுவயது திருமணம்
நோய் தெரியாத இறப்பு இரண்டாவதாக வாக்கப்பட்டு போறது
மனைவியை கணவன் விட்டுச் செல்லவது என்று அனைத்தும் கலந்த கலவை..... ?????
நிறைய பேர் இருப்பாங்க போல.... ???? பேரு கொஞ்சம் உறவு கொஞ்சம் குழப்பம்.... போக போக புரியும் போல.....
 
கொஞ்சம் அழுத்தமான கதை களத்தின் ஆரம்பம்,....
பேச்சி, வள்ளி இருவரும் நிலை பரிதாபங்கள் நிறைந்தவை. ????
சோழன் ஆட்டம் ஆரம்பம் போல...

வாழ்த்துக்கள் எழுத்தாளரே???? கதையை நிறைவுடன் எடுத்துச் செல்லுங்கள்?????.
 
Top