கானகமயில் -08 - Tamil Novels at TamilNovelWriters
கானகமயில் -08 அயர்வோடு தன் கேபினில் வந்து அமர்ந்தவனின் பின்னே வந்து நின்ற மதன், “மச்சான்” என்றதற்கு, “இதோ பாரு மதன் நான் ஏற்கனவே சொல்லிட்டேன், நீ பேர் சொல்லி கூப்பிடுன்னு நீ கேட்க மாட்டேங்குற. வாடா போடான்னு கூட கூப்பிடு நான் வேணாங்கல, ஆனா இந்த மாதிரி மச்சான்னு மட்டும் கூப்பிடாத.” “ஏன் கூப்பிட...
tamilnovelwriters.com