இன்னும் வளர்மதிக்கும் நிலாவுக்கும் அறிவு வரல. வரவே வராது போல. ஆணவமும் திமிரும் முட்டாள்தனமும் சுயநலமும் வாழ்க்கையையே அழிச்சிடும்... அதான் இங்க நடந்துட்டு இருக்கு.
தேசிகனுக்கு தன் கையில இருந்து எல்லாம் நழுவிப் போற நினைப்பு. மகன்கள் இவர் சொல்றது கேக்குறது இல்லன்னு ஃபீல் பண்றவர், தன் பொண்டாட்டி எப்போ கேட்டான்னு ஒரு தடவை யோசிச்சு பார்த்திருந்தா பரவாயில்லை. தான் தான் மனைவி சொல்லே மந்திரமாய் இருந்திருக்கோம்னு இவருக்கு யார் புரிய வைக்கிறது.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.