கார்குழல் கடவையே..5 - Tamil Novels at TamilNovelWriters
பகுதி 5 ஜெஸ்ஸி சொன்ன ஒரு வார்த்தை இருவர் வாழ்வையுமே மாற்றி இருந்தது. கௌசிக் தன்னை மறந்தான். அவன் அவள் மீது கொண்ட காதல், இப்போது திசை தெரியாமல் அவன் மனதை விட்டு அந்நேரம் விலகி இருந்தது. அவன் தேகம் ஒல்லியாக இருந்தாலும் அவன் ஒரு வலிமையான ஆண்மகன் என்பது பேதைப் பெண் அவளுக்கு தாமதமாகத்தான்...
tamilnovelwriters.com