Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றெல்லாம் காதல் 4.20

Advertisement

தெரெக்,,,இரண்டு தடவை சொல்லி விட்டீர்கள், ததாஸ்து என்று எந்த தேவதையாவது சொல்லி விட்டால் என்ன ஆவது,,,வித்யா,,,தயவுசெய்து தெரெக் சொன்னபடி கால்டனை கெஞ்ச விடாதிங்க,,
 
கால்டன் கயல் கால்ல விழுந்து காதலை சொல்லனுமின்னு தெரக் சொன்னது நடக்குமா....

இவன் இப்படி ஈகோ பாத்துட்டு இருந்தா கயல் காத்தா பறந்து அவ ஊருக்கு போயிடுவா... அப்புறம் எங்க ஊர் தேவதாஸ் மாதிரி சுத்த வேண்டி வந்திடும் கால்டன் .... உசாரா பொழைக்கற வழிய பாரு...
 
நீங்க ஒண்ணுமே சொல்ல வேண்டாம் கொத்தனார்... உங்க side நீங்க சரி...
 
Top