Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காவல் நீதானே காவலனே..! - 8

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
Hai Friends,

Here is the Next ud. Pls read and share your comments.

சென்ற அத்தியாயத்திற்கு கருத்துக்களை கூறிய அனைத்து தோழமைகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நிறை,குறை எதுவாகினும் பகிர்ந்து கொள்ளுங்கள். நிறைகள் மேம்படுத்தும், குறைகள் பண்படுத்தும்.

உங்களின் தொடர் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றிகள் நட்புக்களே..!

Kaaval Neethaane Kaavalane..! – 8 - Tamil Novels at TamilNovelWriters
 
என்னாஆஆஆஆஆஆஆது?
வருண் போலீஸ்காரனையே கொல்ல வந்தவளா, சக்தி?
யம்மா உமாக் கண்ணு
கொஞ்சமாஆஆஆஆ சச்சுபெஞ்சு வைங்க,
உமா கண்ணு
என்னோட பிஞ்சு நெஞ்சு தாங்க மாட்டேங்குதுல்ல
சக்தி யாரு?
எதுக்காக வருணை இவள் கொல்ல வந்தாள்?
வருணைக் கொல்ல இவளை அனுப்பியது யாரு?
சக்தி ஏன் வருணைக் கொல்லவில்லை?
என்ன காரணம்?
வருண் மீது இவளுக்கு லவ் வந்ததால் அவனை கொல்லவில்லையா?
சக்தியின் அண்ணன் சிவப்பிரகாஷ்ஷை யாரு கொன்றார்கள்?
இவளை விட்டுட்டு சிவா யாரோ ஒரு பெண்ணுடன் போனதாக சிவாவின் மனைவி சொன்னது பொய்தானே
ஆனால் அவள் ஏன் அப்படி பொய் சொன்னாள்?
என்ன காரணம்?
சிவாவின் மனைவி கெட்டவளா?
சிவாவின் மரணத்தில் அவன் மனைவிக்கும் பங்கு இருக்கா?
அமெரிக்காவில் வேலை பார்ப்பதாக சொல்லப்பட்ட சிவப்பிரகாஷ் இங்கே எப்படி எப்போ எதுக்கு வந்தான்?
சிவாவின் பெற்றோரும் மோசமானவர்களா?
அன்று சக்தியின் கல்யாணத்தை ஏன் வருண் நிறுத்தினான்?
இப்படி நான் கேட்க நினைத்த எல்லாவற்றையும் வருணே சக்தியிடம் கேட்டு விட்டான்
பதில்களை மட்டும் நல்ல பிள்ளையா நீங்கள் வந்து சொல்லுவீங்களாம்
டீலா? நோ டீலா உமா டியர்?
 
Last edited:
Top