Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜாவின் நானே உன் மொழியாய் 14

Advertisement

செம..செம..இந்தமாதிரி கல்யாணத்தை முகிலனால் மட்டுமே செய்யமுடியும்????.
நிலா இனியாவது முகிலனிடம் உன் மனம் திறந்து பேசுவாயா? இல்லை அம்மாவை பேசினாங்கன்னு உன் கணவனை தண்டிப்பாயா?
கிரிஜா மேம்..அருமையான பதிவு.??
 
Ware wow enna oru adhiradiyana thirumanam. Indha vanmugilan hero Panna kariyaththai yarume idhuvarai pannadhillai. Semma Dhillana decision Girijaji. Neram ponedhe theriyavillai. Indha kalyana actionai marakkave mudiyadhu. Vanmugilanin adhiradiyana Indha kalyana actionuku oru periya parattukkal. Vanmugilan Nila Jodikku Thirumana Vazhththukkal and Vaanmugilanukku Special Parattukkal avanin machchangalukkum dhan. Girijaji Kalakitinga ponga. Kalayanathai Sirappa Nadathiya Girijaji kum Special parattukkal. Scrappy miga sirappa irundhadhu. Inidhan Vaanmugilanukku irukku nu ninaikiren. Illa illa Revaku irukku appadithane Girijaji. Waiting same ♥ beatodu.???????????????????????
 
இந்த கதை படிக்கும் பொழுது கதை படிக்கும் உணர்வே இல்லை. பதிலாக நம்ம பக்கத்து வீட்டில் நடப்பதை அருகில் இருந்து பார்ப்பது போல் ஒரு உணர்வு.
எப்படியோ முகிலன் அருமையாக திட்டமிட்டு, யாரும் மறுக்க முடியாத படி கல்யாணத்த நடத்தி முடித்திட்டான்.
ரேவதி & சுப்புலட்சுமி அம்மா இனி ஒன்னும் பண்ண முடியாது.
தேன் நிலா அடுத்து என்ன செய்ய போறா? முகிலனோட சேர்ந்து இருக்க போறாளா? இல்ல கொஞ்ச நாள் தனியா இருக்கலாம்னு அவளோட வீட்டுக்கு போய்விடுவாளா? Waiting for the next episode
 
லிங்கேசன் புரிந்து கொண்ட அளவுக்கு மங்களம் புரிந்து கொள்ளவில்லை. Frank - ah சொல்லப்போனால் தன் குடும்பம் என்று தனியாகத்தான் இருக்கிறார். நிலாவை பிடிவாதமாக தங்களுடன் தங்க வைத்து இருக்கலாம். அது முடியவில்லை. எந்த மாப்பிள்ளை வந்தாலும் இவர்கள் பற்றிய கேள்விகள் எழத்தான் செய்யும். அப்படி இருக்க எல்லாம் தெரிந்த முகிலன் சம்மதம் கேட்டால் அதை தடுக்க பார்க்கிறார். மகள் அம்மாவைப்பற்றி நினைத்த அளவிற்கு அம்மா மகளின் வாழ்க்கைய, விருப்பத்தை பொருட்படுத்தவில்லை இதே கதைதான் முகிலன் வீட்டிலும். என்ன அம்மாக்கள் அவர்கள்.. எல்லாத்துக்கும் மேலே வெட்டி பிடிவாதம் நிலாவிற்கு. ஒருத்தன் தானே வந்து கேட்டால் மகாராணிக்கு என்ன பிடிவாதம். தன்னெஞ்சறிவது பொய்யற்க , பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் .
முகிலா......இத்தனை வெறுப்புக்களை தாண்டி அரைகுறை சம்மதத்துடன் இதே பெட்ரோமாக்ஸ் லைட் தான் உனக்கு வேண்டுமா.
பாவம் நீ .
 
என்னா...அதிரடி..?
திட்டம் தீட்டி திருமணத்தை நடத்தி விட்டானே...?
 
Top