லிங்கேசன் புரிந்து கொண்ட அளவுக்கு மங்களம் புரிந்து கொள்ளவில்லை. Frank - ah சொல்லப்போனால் தன் குடும்பம் என்று தனியாகத்தான் இருக்கிறார். நிலாவை பிடிவாதமாக தங்களுடன் தங்க வைத்து இருக்கலாம். அது முடியவில்லை. எந்த மாப்பிள்ளை வந்தாலும் இவர்கள் பற்றிய கேள்விகள் எழத்தான் செய்யும். அப்படி இருக்க எல்லாம் தெரிந்த முகிலன் சம்மதம் கேட்டால் அதை தடுக்க பார்க்கிறார். மகள் அம்மாவைப்பற்றி நினைத்த அளவிற்கு அம்மா மகளின் வாழ்க்கைய, விருப்பத்தை பொருட்படுத்தவில்லை இதே கதைதான் முகிலன் வீட்டிலும். என்ன அம்மாக்கள் அவர்கள்.. எல்லாத்துக்கும் மேலே வெட்டி பிடிவாதம் நிலாவிற்கு. ஒருத்தன் தானே வந்து கேட்டால் மகாராணிக்கு என்ன பிடிவாதம். தன்னெஞ்சறிவது பொய்யற்க , பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் .
முகிலா......இத்தனை வெறுப்புக்களை தாண்டி அரைகுறை சம்மதத்துடன் இதே பெட்ரோமாக்ஸ் லைட் தான் உனக்கு வேண்டுமா.
பாவம் நீ .