muhil nenachatha nadathikittan
Rapid fire round கட்டி அடிச்சு வெளுத்து ாா வாங்கியாச்சு... இனி எல்லாம் சுபம் தான்... என்ன இருந்தாலும் நிலவுக்கு முகில் பகை ஆகுமா என்ன!!டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ? ? ?
நானே உன் மொழியாய் 14.1 - Tamil Novels at TamilNovelWriters
நானே உன் மொழியாய்.. அத்தியாயம் .. 14 “எங்கம்மாக்கு நிலாவை பிடிச்சதாலதான் எனக்கு கேட்டுருக்காங்க.. அப்போ பிரச்சனையானதுனால இப்போ கேட்க தயங்கறாங்க.. உங்க சம்மதம் வேண்டித்தான் தனியா வந்தேன், நீங்க சம்மதிச்சா என் அம்மாவோட முறைப்படி பொண்ணு கேட்க வருவேன்.” என்றான். சுப்புலஷ்மியின் மீது...tamilnovelwriters.com
நானே உன் மொழியாய் 14.2 - Tamil Novels at TamilNovelWriters
மதியம் ஒரு மணி என்பதால்.. “வா முகிலா.. சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்றார் சுப்புலஷ்மி. “இரண்டு மணிபோல சாப்பிடுறேன், இப்போ கொஞ்சம் டீ போடுங்க.” என்றான். சுப்புலஷ்மி டீ போட போக, தமிழரசன் தனக்கு உதவுவானா? இல்லை தேன்நிலாவை கண்காணிக்கலாமா? என்றைக்கு கோவிலுக்கு செல்கிறார்கள் என எப்படி...tamilnovelwriters.com
நானே உன் மொழியாய்.. 14.3 - Tamil Novels at TamilNovelWriters
கோவிலுக்குள் நுழைந்த சுப்புலஷ்மி.. “ரேவதி.. நீ எப்போ வந்த? முகிலன் வர சொன்னானா? ப்ரவீனை கூட்டிக்கிட்டு எப்படி தனியா வந்த? மாப்பிள்ளையும் வந்துருக்காரா?” என்றார் பதட்டமாக. “ஆமாம்மா.. முகிலன்தான் கூட்டிட்டு வர சொன்னானாம், சுபாசும் வந்துருக்கார், ப்ரவீனப்பாவும் சுபாசும் அங்க பேசிட்டிருக்காங்க.”...tamilnovelwriters.com