Superb ud ??டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்..
நானே உன் மொழியாய் 16.1 - Tamil Novels at TamilNovelWriters
நானே உன் மொழியாய்.. அத்தியாயம் .. 16 என்ன?? என அதிர்வானவளுக்கு வார்த்தை வெளிவராமல் போக.. “என்ன பதிலைக் காணோம்?” என்றான் வான்முகிலன். மீண்டும் அமைதிதான் தேன்நிலாவிடம். “நிலாச்சோறுதான கேட்டேன்? என்னவோ நிலாவையே கேட்ட மாதிரி ஃப்ரீசாகிட்ட?” என வான்முகிலன் மந்தகாசமாய் சிரிக்க...tamilnovelwriters.com
நானே உன் மொழியாய்.. 16.2 - Tamil Novels at TamilNovelWriters
“வா பிருந்தாம்மா.. வாங்க தம்பி.” என அனைவரையும் இன்முகத்தோடு வரவேற்றனர் லிங்கேசனும் மங்களமும். வான்முகிலனிடம் கேட்பதை விட, சுப்புலஷ்மி என்ன சொன்னார் என பிருந்தாவிடம் சங்கடமில்லாமல் கேட்டறியலாம் என்பதால் அவளின் வரவு இருவருக்கும் சந்தோசத்தை கொடுத்தது. “நிலாவைப் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்...tamilnovelwriters.com