Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகத்தின் சிறைபட்டேன் சின்னவளே 14

Advertisement

இவளுக்கு கல்யாணம் ஆனபிறகு ஷர்மி இறந்திருந்தா என்ன பண்ணுவா இந்த மங்கை...இந்த மாதிரி பிரச்சனை வரக்கூடாதுனு தான் பரஸ்பரம் யாருனு தெரிய விடமாட்டாங்க...

அறிவு கிட்ட பிரச்சனை போகும் போது அவனும் அவ செய்ததை சரினு சொல்வானானு பார்ப்போம்
ஷர்மி இறப்பு மங்கைக்கு எதிர் பாராத திருப்பம்.. நாம் நினைச்ச மாதிரியே எல்லாம் நடப்பதில்லையே. நன்றி அமுதா sis.
 
அறிவு ரொம்ப அன்பு
புரிதல் பாசம் உறுதினு
அருமையான பையன்
அச்சோ இந்த மங்கை
தடாலடியா பேசிட்டா
தேவேஷ் ஆவேசம் ஆவானே
மங்கையோட மன உளைச்சல் அப்படி பேச வச்சிடுச்சி.. நன்றி சரோஜா sis.
 
Top