Hi sis
Nirmala vandhachu ???டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. ?
சிறைபட்டேன் சின்னவளே 14.1 - Tamil Novels at TamilNovelWriters
சிறைபட்டேன் சின்னவளே.. அத்தியாயம் .. 14 “ஷர்மிளாக்கா செத்தப்போ அந்தாளு அப்படி அழுதார் அறிவு.. அஞ்சாறு மாசம் ஆகிட்டா பொண்டாட்டி செத்த துக்கம் போயிடுமா? இதே லேடிஸ் இப்படி இருப்பாங்களா?” என்றாள் கோபமாக. அறிவு.. “மனசுலயிருக்க சோகத்துக்கும், டிரெஸ் பண்ணிக்கிறதுக்கும் என்ன சம்மதம்...tamilnovelwriters.com
சிறைபட்டேன் சின்னவளே 14.2 - Tamil Novels at TamilNovelWriters
சிரிப்போடே சரியென்பதாய் தலையசைத்தான். ஆறு வருடத்தில் மங்கையும் சிலமுறைதான் வந்திருக்கிறாள் என்பதால், வீட்டிற்கு வந்ததும், தாத்தாபாட்டியின் பேரன் பேத்திக்கான விசாரிப்புகளும், திருமணப்பேச்சுக்களும் முடிவில்லாமல் நீண்டுகொண்டே போனது. இரவு பத்து மணி ஆகவும்.. “ம்மா நாளைக்கு பொண்ணு பார்க்க...tamilnovelwriters.com