Nirmala vandhachu ???டியர் ஃப்ரண்ட்ஸ்,
அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்..
நானே உன் மொழியாய் 13.1 - Tamil Novels at TamilNovelWriters
நானே உன் மொழியாய்.. அத்தியாயம் .. 13 வான்முகிலன் இந்துபிருந்தா வரவால் வந்த கோபத்தை பிருந்தாவின் கர்ப செய்தி போக்கியிருக்க, மகிழ்ச்சியில் திளைத்த முகத்தோடு.. “ப்..ப்..பிருந்..தா.” ஆமாவா என்பதுபோல் கேள்வியாய் பார்த்தாள் உணர்ச்சிப்பெருக்கோடு. “இதுல யாராவது பொய் சொல்வாங்களா...tamilnovelwriters.com
நானே உன் மொழியாய் 13.2 - Tamil Novels at TamilNovelWriters
“அப்புறமென்ன? அத்தையே சம்மதிச்சிட்டாங்க.. இனி கல்யாணம்தான். எப்படியும் கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னவே வந்துடுவ, அப்போ உக்கார்ந்து கதை கதையா பேசிட்டிருக்கலாம், நானும் கூட ஒரு வாரத்துக்கு லீவ் போடுறேன். ஆனா இன்னைக்கு ஆபீஸ் போயாகனும், இப்போ கிளம்பினாதான் சரியா இருக்கும்.” என்றான்...tamilnovelwriters.com