மாமா வேண்டாம்.. ஆனா மாமா பெத்த பொண்ணை மட்டும் "டி" போட்டு பேசுவானாம்.... பொங்கல் வைக்க பத்து பொருத்தமும் பக்காவா இவனுக்கு பொருந்தி வருதே... அருளை தெளிய வைக்கணும் போல இருக்கே...
வருக வருக.
தங்களின் புதிய கதைக்கு வாழ்த்துக்கள்.
ஒரு டவுட்......... கல்யாண போட்டோவில் அப்பா பக்கத்தில் நின்னவன் அன்னைக்கு மாதிரியே இப்போவும் இருக்காங்க ன்னு நினைச்சுட்டு தானே அருளை பார்க்கிறாள். பின்ன அவன் யாரு என்று அவளுக்கு தெரியாதா??