சொத்து கை விட்டு போய்டும் னு ஒரு சின்னப்பொண்ண எவ்ளோ கஷ்டப்படுத்திருக்காங்க...அவ orphanage ல படிச்சிட்டு வேலைக்கு வெளிய போய்டனும் ங்கற மாதிரி நினைக்க வச்சிடுச்சிங்களே.... பாவம் அவளால இன்னும் உரிமையா அம்மாப்பா னு இருக்க முடில....
அன்பு நல்ல மனுசன் தான்...ஆனா என்ன முன்னாடியே பயங்கர வாய்க்கால் தகராறு இருக்கும் போலவே.. இதுல இவங்க கல்யாணம் எப்டி ன்னு தெரில..
இடை ல ஜானும்மா வேற தப்பான decision எடுக்கறாங்க...அப்பா சம்மதிக்க மாட்டார் ன்னு தான் தோணுது...