தனலட்சுமி கோபம் நியாயம் தானே இன்னொருத்தன் கூட கல்யாணம் ஆன பிறகும் வீட்டுகுள்ளே வந்து தப்பா பார்க்கிறான் பேசுறான் அம்மா அண்ணன்கள் யாரும் ஒன்றும் சொல்லாமல் அவனை அடிச்சு விரட்டாமல் வேடிக்கை பார்க்கிறாங்க அப்போ அண்ணன்கள் மேல் மட்டும் எப்படி பாசம் வரும்
சங்கர் நல்லா தான் இருந்து இருக்கார் ஆனால் தனலட்சுமி தான் அவர் பக்கத்தில் இருக்கும் போது கட்டாய கல்யாணம் செஞ்சு வச்சதுக்கு அப்பா அம்மாகிட்ட சண்டை போட்டு அவரோட வெறுப்பையும் சம்பாதிச்சுருக்காங்க.
தனம் அம்மாவுக்கு மகளோட வாழ்க்கையை விட பொறுக்கி தம்பி தான் முக்கியமா போயிட்டான்.
ப்ரியா உண்மை தெரியுறதுக்கு முன்னாடியே அத்தை வீட்டு உறவை சரி செய்யணும் என்று நினைத்தாள் இனி கண்டிப்பா விட மாட்டாள்
பார்த்திபன் பார்த்த வேலையை இனி இவ செய்வாள் என்று நினைக்கிறேன் அதான் மாட்டு டாக்டரை சைட் அடிக்கிறது
தனம் உங்க பையனுக்கு கஷ்ட பட்டு பொண்ணு பார்க்க வேண்டாம் உங்க அண்ணன் மகளே மாப்பிள்ளை கேட்டு வந்தாலும் வருவாள்
Rendu kudumbam um serndu dhanam oda vazhkai ah palakitimga amma veedum illa purushan veetla um nimmadi illama pochi pavam dan, aththai mela irukura kovam poi pasam vanduchi siva ku appadiye athai paiyan um yar nu parthutu vaa ma