Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 3

Advertisement

சரோஜா உங்களால் என்ன அளவு குழப்பம் செய்ய முடியுமோ அந்த அளவு செய்து இருக்கீங்க... இதுல 2 அண்ணன் இருந்தும் ஒருத்தர் கூட தங்கை பத்தி யோசிக்கலை..... சொத்துக்காக பொண்ணை கட்ட மாட்டேன்னு சொன்ன உறவை வீட்டுக்குள்ள விட எப்படி மனசு வருது
 
இந்த கதையில் கேரக்டர்ஸ் கொஞ்சம் அதிகம்தான், 6, 7 எபிசோடுக்கு அப்புறம் புரிஞ்சிடும். @ThangaMalar சிஸ், உங்களுக்காகவும், சிலர் inbox ல கேட்டுருந்தாங்க, அவங்களுக்காகவும் கேரக்டர்ஸ் கீழே கொடுக்கறேன்.

அண்ணாமலை, தனலஷ்மி, அருணாச்சலம் -- கந்சாமி சரோஜா வாரிசுகள்.
பார்த்திபன், பார்கவி -- அண்ணாமலை மோகனா வாரிசுகள்.
சிவப்ரியா(நாயகி) ஷிவாங்கி -- அருணாச்சலம் கல்யாணி வாரிசுகள்.
தனலஷ்மி தாய் மாமன் -- கோவிந்தன்.
------------------------------------
சங்கர், நடராஜன், கவிதா சோலையம்மாள் வாரிசுகள்.
அருட்செல்வன்(நாயகன்) பார்வதி ---- சங்கர் தனலஷ்மி வாரிசுகள்.
பவ்யா --- நடராஜன் பவானி வாரிசு.
கவிதா-- அருட்செல்வனின் அத்தை. வரும் எபிசோட்ல கொஞ்சம் வருவாங்க.
நிறைய கேரக்டர்ஸ் 4,5 எபிக்கு அப்புறம் வரமாட்டாங்க. அதனால தைரியமா படிங்க ஃப்ரண்ட்ஸ் :giggle:
Thank you so much 🤩
 
Aalaaluku Dhanalakshmi yin vaazhkaiyai kaiyil eduththu kondirukkiraarkal Dhanathaal than manathil iruppathai solla kuda mudiyavillai Sankar ku thappaaka thoontrukirathu kodumaiyada sami ud superb mam viji
 
Top