எனக்கென்னவோ இந்த தனம் தான் ரொம்ப ஓவரா பண்ணியத போல தோணுது.....அந்த பரம்பரை சொத்துல என்ன இருக்கு.....அவங்க அம்மா பேசுனது தப்புதான் ஆனா அப்பா சொத்து தரேனு தான சொன்னார்.....
இந்த சிவாவும் ஏன் ஓவர் ரியாக்ட் பண்ணுது.....இந்த சொத்து பிரச்சினைல இவளுக்கு என்ன குற்ற உணர்ச்சி...எனக்கு புரிஞ்சுக்க முடியலை....