படிப்பு வாழ்கையில் ரொம்ப முக்கியம்.... எது கை விட்டாலும் அது கை கொடுக்கும்... நமகுனு சொல்லும் போது புரியாத விசயம் எல்லாம் நம்ம பிள்ளைக்கு வரும் போது சரியா நடகணும்னு எதிர்பார்ப்பு வரும்....
வீட்டு ஆளுங்க கிட்ட தான் முட்டல் யா... வெற்றிக்கும் சரண்யவுக்கும் இப்போ என்ன எண்ணம்