Nice
சரண்யா அப்பாவுக்கு புரிந்தது எல்லாமே, சென்னையிலுள்ள மகள் உதவிக்கு வருவது கஷ்டம் அதனால் சரண்யாவுடன் அனுசரணையாக இருக்க வேண்டும்…அதைத் தானே அவர் தன் மனைவிக்குச் சொன்னார். இதில் சுயநலத்தை விட வேறென்ன இருக்கிறதுNice ud
சரண்யா அப்பாவிற்கு இப்போதாவது புரிந்ததே
ஆக சரண்யாவுக்கு வேற ஆப்ஷனே இல்ல பிடிக்கல என்றாலும் புருஷனோடு தான் செல்ல வேண்டும் அந்த கட்டாயத்திற்கு அவளை தள்ளி விட்டது.....சமூகமும் அவளின் பிறந்த வீடும்
தனுஷ் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருது.... சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட பூனைக்கு தலையாக இருந்து விடலாம் பிறந்த வீட்டில் மதிப்பிழந்து வேலைக்காரியாக இருப்பதை விட புருஷன் அழைத்தால் வீம்பு செய்யாமல் கூட சென்று விடலாம்