இன்பன் இந்த சோளகாட்டு வீட்டில் இருக்கனும் முடிவுக்கு வந்தது ம் காட்டு வேலையோட இந்த கிணறுக்கு ஒரு கைப்பிடி சுவரு கட்டியிருக்கலாமில்ல.... இன்பன் அம்மா மரணம் விபத்துதானா .... காட்டு எறிந்ததும் விபத்து தானா .....சத்தியாராஜ் போக்கு எதோ மாதிரி இருக்கு இன்பனுக்கு எதோ தெரிந்திருக்கு அது வெளியே வந்துடம் பயப்படுறாரோ .... காட்டு காண்டாயி போகுது முட்டி தள்ளபோகுது .....எடுத்த பாகத்துக்காக ....