வேற வழி இல்லையே? கதையின் ஜானர் அந்த மாதிரியே... என்ன பண்ண? மிக்க நன்றி? இன்னொன்னு இங்க நான் சொல்லியே ஆகணும். இது என்னுடைய பாணி கிடையாது. அதாவது எனக்கு சஸ்பென்ஸ் மிஸ்டரி த்ரில் கதைகள் ரொம்ப பிடிக்கும். ஆனா நான் பெரும்பாலும் ருசி, புலராதக் காதல் மாதிரி feel good மென்மையான கதைகளை தான் எழுதுவேன். அப்படியே எழுதும் நான் எடுத்த ஒரு பரீட்சய முயற்சி தான் இந்த 'சட்டென மாறுது வானிலை' ஒருவேளை இந்தக் கதை முடிவில் உங்களை disappoint பண்ண சாரி...( அதுக்காக கதையில் காம்ப்ரமைஸ் எல்லாம் இருக்காது. இறுதி அத்தியாயத்தில் தான் இதெல்லாம் யார் எதுக்கு செய்றங்கனு தெரியவரும்...?) நன்றி...