அத்தியாயம் 8
சமீராவின் இளங்காத்து வீசுதே – 8 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 8 இரவு 10:00. கல்லூரி சாலை முழுவதும் இருள் கவிழ்ந்திருக்க அதன் நிசப்ததை கலைப்பது போல் க்ரீச்சிட்டு ஆரியனின் யமஹா நின்றது. அந்த சாலை முழுதுமே கல்லூரி தவிர மற்ற இடங்களெல்லாம் வெற்று மனைகள் தான்.அதில் பாதி கே.வி.ஸ் குடும்பத்துடைய சொத்துகளே.. சில இடங்கள் பராமறிப்போடும் சிலவை அடர்ந்த...
tamilnovelwriters.com