Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 15

Advertisement

இந்த பிள்ளைகள் இப்படி வாழ்க்கைய முடிச்சுகிதுக, அந்த கயவர்கள் நெஞ்ச நிமிர்த்திகிட்டு சுத்துறான்க.

தினா உதவுவானா ?
 
???

தப்பு பண்ணுற அவனே நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு திரியும் போது.... தப்பே பண்ணாத அனு ஏன் தற்கொலை செய்யணும்?? நல்லவேளை சரியான நேரத்துல காப்பாத்திட்டாங்க.... தினா இந்த விஷயத்துல ஏதாவது உதவி பண்ணி சுந்தரமூர்த்தி மனசுல இடம் பிடிப்பானா??

Athe than... Intha anu yosikave ila
 
அடப்பாவி எத்தனை திமிர்
அனன்யா இப்படி தப்பான
முடிவு எடுக்கலாமா

தினகரன் இந்த விஷயத்தில்
உதவுவானா
Avan thimirukku bhathil nichayam kidaikum
 
:love: :love: :love:
கரிகாலன் அவன் புத்திய காட்ட ஆரம்பிச்சுட்டான் பாவம் அனு. நல்லவேளை காப்பாத்திட்டாங்க. அவனை எப்படியாவது மாட்ட வைக்கனும். தீனா மாமாகூட நல்லா பேசுறான்ஆனாலும் மாமா சரியில்லையே. Eagerly waiting
தீனா மாமா மனசில் இடம் பிடிக்க நல்ல வாய்ப்பு விட்டுடாதே
Thank you sis ?
 
? ? ?

நல்லவேளை காப்பற்றியாச்சு....

ஆன நிறைய பேர் இப்படி மாட்டிக்கிறாங்க..
அவங்களுக்கு ஆறுதலா யாரும் இருக்க மாட்டங்களா ? ? ....கேள்வி படும் போது கஷ்டமாக இருக்கிறது..
Kadhai aavathu nama kaapathidalam.. nijathil
 
அச்சோ... தப்பு பண்றவன்லாம் தப்பிச்சிடுறான்... இப்படி சின்ன பிள்ளைகள் பலி ஆகிடுது ?
Real world la epdiyo.. kadhaiyil Naama thappika vida maatom sis
 
Top