Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சமீராவின் நிழலை திருடும் இருள் - 4

Advertisement

தாத்தா...நல்லா கேளுங்க...அப்படியே தினாக்கும் கமலினிக்கும் கல்யாணம் பேசி முடிச்சிருங்க?

பெரியவங்க சின்னவங்கனு பராபட்சம் இல்லாம உறவுகளை அனுசரிச்சுப் போறதில நிறைய பேர் கௌரவம் பார்க்கிறாங்க...சிலர் தான் கௌரவம் சுயமரியாதைலாம் யோசிக்காம விட்டுக்கொடுத்து போறாங்க...என்ன நன்மைனு தெரியல...ஆனா நிம்மதி இருக்கும்
 
???

தினாவுக்கும், கமலிக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்குறது மூலமா..... சுந்தரமூர்த்தி பண்ண தப்பை நேர் செய்யலாம்.... ??
 
Last edited:
Top