முதலில் தன் குடும்பம் தனக்கு சப்போர்ட் பண்ணும் என்ற தைரியம் இருந்தாலே போதும் எதையும் எதிர்க்கலாம். கமலியின் வார்த்தைகள் மிக அருமை. உலகம் ரொம்ப பெரியது சூப்பரா இருக்கு. இந்த பிரச்சனையில் தீனா கமலியை ஒன்னும் சொல்லாமல் ... தப்பிச்சுட்டாங்க. கரிகாலனுக்கு நல்ல தண்டனை கிடைக்கனும்