Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் அழகில் கலந்தாட - 26

Advertisement

இதுல எல்லார் மேலயும் தப்பு இருக்கு... ஆண்கள் மேல மட்டும் தப்பு சொல்லித் தப்பிக்க முடியாது... இப்ப இருக்க அசிங்கமான உலகத்துல நம்ம property (கணவன்/மனைவி)-அ காப்பாத்த நாம தான் மெனக்கெடனும்... சபர்மதி தோழிய வைக்கிற இடத்துல வச்சுருக்கனும்... அதுலயும் ஆண்கள் சுலபமா சபலப்பட்ருவாங்க, இப்ப பெண்களும் மாறிட்டே வாங்க( முறையில்லா உறவுக்காக கணவனக் கொல்றத News-ல பாக்கவே பயமா இருக்கு) இந்த மொத்தக் குடும்பமும் psychiatrist treatment எடுத்துருக்கனும்... ஜெயந்தன் character அதுக்கப்புறம் எந்த தப்பும் பண்ண மாதிரி காட்டல so அவருக்கு ஆளுமையா மனைவி இருக்கதே பிரச்சினைனு தோனுது(வாய்ல எவ்ளோ வட சுட்டாலும் 90% ஆண்களுக்கு மனைவி அடிமையா இருக்கது தா புடிக்கிது) இந்த கதைல ஆரோன் தா பாவம், சந்தோஷமா இருந்தவன் இங்க வந்து மாட்டுன மாதிரி இருக்கு, மத்தபடி அவனோட character-க்கு யார கல்யாணம் பண்ணாலும் நல்லா இருந்துருப்பான் ஏனா அவனுக்கு நல்ல குடும்பம் கெடச்சுருக்காங்க... I feel that he deserves much more better than this life❤️
 
Top