அவங்க உயிரோடு இருந்தால் கௌசிம்மாவுடனான திருமணம் லீகல் ஆகாதே....!!!!கயல்விழி இறந்திருக்க மாட்டாங்க போல. ராம்நாத் அவனோட அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து அவர்களையும் ஏதோ பண்ணி மறைத்து வைத்து இருள்பாங்கலோ?
கயல்விழியோட flashback பத்தி எப்படி தெரிஞ்சிருக்கும் ஆகர்ஷன் ப்ரத்யுக்ஷா ரெண்டு பேருக்கும்