இந்த நாத்து கௌசிம்மா, ஆகர்ஷன், கௌரவ் வாழ்க்கைல மட்டும் தான் விளையாடிருக்கான்னு பார்த்தா அப்புறம் கௌரவ் அம்மா கயல்விழி, இப்போ வெண்ணிலா அம்மா,அப்பா மரணம் எல்லாத்துலயும் இவன் கை இருக்குன்னா, என்ன மாதிரி கிரிமினல் இவன்.இவனலாம் வச்சு செய்யணும். விஷயம் தெரியும் போது வெண்ணிலா ரியாக்ஷன் என்னவா இருக்கும்