Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 15

Advertisement

ப்ரத்யூ சூப்பர் கலக்கு கலக்கிட்டடா 👌👌👌👌.
ஆகர்ஷ் இனிமேல் நீ வாயே திறக்க முடியாது.

கௌரவ் கௌசி அருமையா அம்மா பிள்ளை காம்போ❤❤❤❤

ஸ்ரீவத்சன் ராம்நாத் இருவருக்கும்
ப்ரத்யூ என்ன சொன்னான்னு தெரியணும்
 

Photos பார்க்கறதுலயே சந்தோசப்பட்டுக்காதீங்க கௌசல்யா அம்மா, உங்ங்ங்ங்க மகன் கௌரவ் கண்டிப்பா இதுக்கு ஒரு வழி பன்னுவான். கௌரவ் க்கு ரொம்ப பெரிய வலியா இருந்தாலும் ஆகர்ஷன புரிஞ்சு சேர்ந்துப்பாங்க தான..

ஆகர்ஷன் ஸ்ரீ வத்சன ignore பன்னது செம்ம...


கௌரவ் க்கு முன்னாடி ப்ரத்யூ வச்சு செஞ்சுட்டாளா..விரிவா படிக்க waiting sis. ஸ்ரீ வத்சன், ராம்நாத் வகையா மாட்டிருக்காங்க.. சிட்னிக்கு பறந்துட்டா..
 
Vatsan mathavangala avamaanam panna onnu ila normal ana ivara mattum yarum ethum panna kudadhu 😏😏 vatsan ku aakarsh than correct 🤷🤷 nalla intro 🤭 🤭🤭

Kowrav and kowsalya 🥺🥺 kowrav than ithuku oru mudivu kattuvan pola 🤷🤷

Prathyu kalambittala... Nallathu.. first intha koottadhukitta irundhu escape agu 😛😛
 
அருமை சரண்.
கெளரவ் அம்மா கௌசல்யா, கௌசல்யா பையன் கெளரவ்....... மனசெல்லாம் உருக்கிட்டிங்க மா.
ஆர்ஷ் -பிரத்யு convo சுகமான வேதனை, கடைசியில் அவளுக்கு என்ன வேணும்ன்னு ஸ்ட்ரோங் ஆக இருக்கா.
 
Top