Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் கன்னல் மொழி கவிதைகள் - 24

Advertisement

பாசத்துல "போதுமென்ற மனம்" வரவே வராதே...

அம்மா , மகன்ஸோட (ஆகர்ஷன் & கௌரவ்) உணர்வுகள் awesome narration..

இந்த ராம்நாத்த room arrest பன்னுங்க...ஹ்ம்ம்ம்ம் ஆனா கல்யாணத்துக்கு வந்தா தான பேச முடியாமல் உள்ளுக்குள்ளேயே பொங்கிட்டு இருப்பார்..... அதயும் படிக்கணும் போல இருக்கே...

கௌசல்யா ம்மாவின் கண்ணா அழகோ அழகு...

கௌரவ் - இத எதிர்பார்க்கலையே.. இந்த josh ... அண்ணா தம்பி chemistry👌 பக்கா அண்ணா தம்பி ஜோடி... அவங்க அலப்பறை அச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ செம்ம்ம்ம்ம்ம்ம sis...
 
Top