அவ உன்னை உருகி உருகி அஞ்சு வருஷம் காதலிச்சதை தவிர வேற என்ன தப்பு செஞ்சா? அவங்க அப்பா, அம்மா செஞ்சதுக்கு அவளுக்கு தண்டனை கொடுக்க நீ யாரு? இதுக்காகவே உன்னோட வீட்டு பொண்ணு, யாரைவாவது காதலிச்சு, வீட்டை விட்டு ஓடி போகணும்னு தோணுது... இதுல அவளுக்கு பிடிச்சது என்னான்னு நம்பியை கேட்டு வாங்கிட்டு வர்றான்?