Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 5

Advertisement

அழகர்,எந்த காலத்தில் இருக்கார் :):cautious:

அவளின் உணர்வுகளை மதிக்கவே இல்லை...அலட்சியம் வேறு :mad::mad:

லட்சுமி அடுத்து என்ன செய்ய போறா ????

Nice update ❤️
 
Last edited:
😍😍😍

அவ உன்னை உருகி உருகி அஞ்சு வருஷம் காதலிச்சதை தவிர வேற என்ன தப்பு செஞ்சா? அவங்க அப்பா, அம்மா செஞ்சதுக்கு அவளுக்கு தண்டனை கொடுக்க நீ யாரு? இதுக்காகவே உன்னோட வீட்டு பொண்ணு, யாரைவாவது காதலிச்சு, வீட்டை விட்டு ஓடி போகணும்னு தோணுது... இதுல அவளுக்கு பிடிச்சது என்னான்னு நம்பியை கேட்டு வாங்கிட்டு வர்றான்? 😏😏

received_974239843237041.jpeg
 
Last edited:

Advertisement

Latest Posts

Top