Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 5

Advertisement

தெய்வமே சரண் ஜீ வாழ்க🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
பேருதான் அழகரூஊஊஊ. அப்பப்ப பேசி அவுருக்கு ஊதிக்குவாரு சங்குஊஊஊ.
ஏன்டா கொஞ்சூண்டு மூளையிருக்குற நிறைய முடிய மண்டைல வச்சுருக்குற அரைக்காப்படி மண்டையா😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬😬
சந்தைக்கு போகோனும் ஆத்தா வையும் காசு குடுங்குற மாதிரி டயலாக்கையே ரொம்ப நேரமா பேசிகிட்டே இருக்கே‌.
லக்ஷ்மி உன்ற அத்தை மக தானே.
அஞ்சு வருசமா லக்ஷ்மி உன்னைய பாக்கறதை தெரிஞ்சுகிட்டே கண்டுக்காம இருந்தியே என்னா ஒரு சுயநலம் டா உனக்கு.

உன்ற வூட்ல கூடப்பொறந்தவிக இருந்தாங்க அதனால பாத்தது புடிக்கலைன்னு சொல்லறியே 😬😬😬😬😤😤😤😤😤😤😤😤😤😤😤
அப்பவே கண்டிச்சிருந்தா உன்னைய நல்ல மனுசன்னு அண்ணன்னு சொல்லலாம்.

சமயம் பாத்து ரிவஞ்ச் எடுக்கறேங்கிற பேருல பண்ணுனியே கண்ணாலம் அதுக்குண்டான பலனை அனுபவிப்பேடா.
 
Top