அழகரு நீ பேசுறது எல்லாம் சரி தான் உனக்கு காதல் பிடிக்கல அது தப்பு அதனால் காதலிக்கல உனக்கு பேசி வச்ச பொண்ணை நீ கல்யாணம் செஞ்சுக்கணும் என்று முடிவு எடுத்த சரி
அதை அவ அப்பா அம்மா கிட்ட போய் தானே பேசி இருக்கணும் வேற இடத்தில் எப்படி மாப்பிள்ளை பார்க்கலாம் என்று சண்டை போட்டுருக்கணும் அப்படி செய்யாமல் நீயே கல்யாணம் செஞ்ச அதுக்கும் கூட லஷ்மி ஒன்னும் சொல்லல
கல்யாணம் செஞ்சதுக்கு அப்பவும் இப்பவும் நீ சொல்றியே ஒரு காரணம் அது தான் அவளை காயபடுத்துது என்று எப்போ தான் மரமண்டைக்கு தெரிய போகுது
அதை அவ அப்பா அம்மா கிட்ட போய் தானே பேசி இருக்கணும் வேற இடத்தில் எப்படி மாப்பிள்ளை பார்க்கலாம் என்று சண்டை போட்டுருக்கணும் அப்படி செய்யாமல் நீயே கல்யாணம் செஞ்ச அதுக்கும் கூட லஷ்மி ஒன்னும் சொல்லல
கல்யாணம் செஞ்சதுக்கு அப்பவும் இப்பவும் நீ சொல்றியே ஒரு காரணம் அது தான் அவளை காயபடுத்துது என்று எப்போ தான் மரமண்டைக்கு தெரிய போகுது
Last edited: