Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 8

Advertisement

😍😍😍

View attachment 7549

இதே கேள்வியை அங்க MM சைட்ல ரேணு ஹீரோ பிரவாவை பார்த்து கேட்டேன்... இப்ப இங்க அழகரை பார்த்து அதே கேள்வியை கேட்குறதை தவிர..🙁🙁

View attachment 7550


.
Enna sis ipdi erangitinga...sari vaanga ungaloda intha request ah nanum support panren senthu porattam pannuvom
 
🤩🤩🤩 ஏம்மா ஐந்து வருஷமா அவன் பின்னால் சுத்துனியே கொஞ்சம் கூடவா அவன் குணம் எப்படி என்று உனக்கு தெரியாமல் இருக்கும் 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐

அவனை பத்தி என்ன தெரியும்னு நீ காதலிச்ச 😤😤😤😤 நீ பிறந்ததில் இருந்தே வளர்ந்த வீடு தான் 🤗🤗🤗 அவனை பத்தி எந்த புரிதலும் இல்லை 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ உங்க கல்யாணத்துக்கு பிறகு தான் அவனோட குணமே உனக்கு புரியுது 🥺🥺🥺🥺🥺🥺 உன்னோட காதல் எனக்கு விந்தையா தான் இருக்கு 😃😃😄😄🤓

அழகர் அவன் வீட்டில் உள்ளவங்க கிட்டயும் இதே மாதிரி பேசுறான் 🤭🤭🤭 அது எல்லாம் இந்த ஐந்து வருஷத்தில் உன் கண்ணில் படவே இல்லையா 🧐🤔🧐🤔🧐🤔🧐🤔

அழகு உன் காது கிழிஞ்ச பரிசல் மாதிரி ஆக போகுது 🤧😤🤥😢😢😥😢

ஏம்மா லஷ்மி நீ பாட்டி உன் கிட்ட சொல்லவே இல்லை என்று அவன் கிட்ட சொல்லிடுவேன் என்று பயம் காட்டுற 😏😏😏😏😏😏 ஆனால் அவன் தான் ரூம்ல வச்சு உன் கிட்ட சொல்லிட்டு போனேனே என்று கேட்பானே அப்போ என்ன சொல்லுவ 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐

அநகர் வீட்டில் லஷ்மிய மருமகளாக்குற ஆசைல தான் இருந்தாங்க 😕😕😕 கதிர் சாந்தாக்கும் அதுல விருப்பம் தான் 😌😌😌😌பிறகு ஏன் இவங்களே வீடு தேடி போய் லஷ்மிக்கு வேற சம்பந்தம் முடிவு பண்ணியாச்சு என்று சொன்னாங்க 🥺🥺🥺🥺🥺🥺🥺 அந்த மயிலே சொல்லி இருந்தாலும் இவங்க எப்படி சம்மதிச்சாங்க 🤔🤔🤔🤔🤔🤔🤔
Avan thaan amaithiyana pullanu ellar kitayum scene potutu irunthan aprm enga kandu pidikka and thalaivar vadivelu soldra mathiri adu vera vaai idu naara vai nu la irukku...room la sonnathulam sellathu sellathu.. analum ivlo nadanthathukku aprm avan sonna iva keppanu intha azhagar namburane avana idukkagave parattanum
 
Top