Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பௌர்ணமி அலைகள் சதிராட –31

Advertisement

:cry: :cry: இருபுறமும் இணைந்து
இருவருக்காய் சிந்திக்கும்
நிலை மாறி
நான் என் எனது என்ற
எண்ணங்கள் ஆள்கையில்
இருவருக்கிடையான நேசம்
பொய்த்து போகையில்
நேசத்தின் கருவாய்
உருவான உயிரின்
உறவுக்கும் கிடைப்பதெல்லாம்
நிராகரிப்பின் வேதனை:cry::cry:?
 
Top