ரஞ்சனி இப்படி பண்ணியிருக்க கூடாது தான் .....சத்தமில்லாமல் தன்னோட காரியத்தை கச்சிதமா முடித்து விட்டாள்.....
அடப்பாவி ..!ஆதி என்னடா .....நீ.....சம்மதம் கேட்ட முறை இருக்கே....
யப்பா .....இப்படி யாரும் கேட்டு இருக்கு மாட்டினம்.......இல்ல இல்ல .....நீ சம்மதமா கேட்டாய் ஆர்டர் தானே போட்டாய்.....இருந்தாலும் உனக்கு இந்த வாயாடி தான் சூட்டாவாள்....?
சூப்பர்