நல்லதாவே இருந்தாலும் திணிக்கப்படும் எதுவுமே முதலில் மூச்சு திணரலாவே இருக்கும். பிறகு நிதானம் வந்தவுடன் புரிதல் வரும். ஆனாலும் ஆதி கத்தி முனையில் அவளை ஒத்துக்கொள்ள வைத்த முறை காலத்திற்கு அவள் மனதில் வடுவாகவே இருக்கும்