Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் ஸ்ருங்காரம் பூவாரம் சூட – 27 (நிறைவுப்பகுதி)

Advertisement

யப்ப்போ ...?என்னா கதை ....என்னா எழுத்து நடை ....?சும்மா அள்ளுது ??செம சிஸ்?
இந்த கோவக்கார ஆதியை இப்படி ரொமான்ஸ் மன்னனாய் மாத்தி விட்டாளே நிஷா?
ஆதியின் மறுபிம்பமா தான் தர்ஷி இருக்கிறாளே ....அடி தூள் ....
அண்ணனின் நண்பர்களுக்கு அடிக்கிறளவுக்கு வளர்ந்து விட்டாளா என்ன ...??
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
 
very very Fantastic Story mam ?ஒரு எதார்த்தமான திருமண வாழ்க்கை அதில?️?️ கண்ணுக்குத் தெரியாத காதல்? சும்மா பின்னி எடுத்திட்டீங்க போங்க !!!???????????
 
Top