Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 22

Advertisement

சௌபியின் மனது ரொம்ப தத்திளித்துக் கொண்டு தான் இருக்கு இதைவிட அவனிடம் மறைத்து வைத்து இருக்கிறாள் என்று குற்றவுணர்ச்சியும் அவளை கொல்லுது பாவம் அவள் ,ஒருநாள் ஜெயந்தனிடம் தன்னை மீறி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணப்போகிறாள்....அவர் அப்போ முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பாராம் ?
சூப்பர் ?
 
Top