சந்தனா ஹாஹா .....என்னம்மா இவ்ளோ பயந்தவளா இருக்கியே..?இருந்தாலும் உன்னுடைய இயல்பை தொலைக்காம இருக்கியே?உன் கணவனை நம்பதே அவன் உன்னை ரொம்பவே நக்கலு பண்றான்....?
ஆரோனுக்கு சௌபியின் மனது புரிந்து விட்டது சூப்பர் சாருக்கும் பல்ப் எரிஞ்சிட்டு போல் ....?அடுத்த கட்டமா என்ன பண்ணுவான் ..???
சூப்பர் ?
ஆரோனுக்கு சௌபியின் மனது புரிந்து விட்டது சூப்பர் சாருக்கும் பல்ப் எரிஞ்சிட்டு போல் ....?அடுத்த கட்டமா என்ன பண்ணுவான் ..???
சூப்பர் ?