பணபிசாசுகள் இவ்வுளவு பேச்சு பேசுதுங்க அதானே வணி எதற்கு வேலைக்கு போகனும்???? அது வாழ்க்கையை பார்க்காமல் இதுகளுக்கு சம்பாரித்து கொட்டனுமா ஏதே வம்சி நல்லவனா போய்ட்டான் இல்லையான என்னை மட்டும் பாரு குடும்பத்தை பார்க்காதேனு சொல்லி இருப்பான்
நல்லா வேணும் சிவாக்கு..... புருஷனும் பொண்டாட்டியும் வாய் கிழிய பேசுவீங்க... இப்போ பணம் கொடுக்க வேண்டி வந்திடுமோன்னு என்ன ஒரு ஆட்டம்.... வம்சி நீ செஞ்சது தான் கரெக்ட்... ராமா.... இனியும் நீ நிற்கனுமா... போய் சேர்ந்திடு...