Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 27

Advertisement

???

நிலா சும்மா பிச்சு உதறிட்டா.... ராமன் காவி உடுத்தி பேசாம சாமியார போயிருங்களே... மத்தவங்களாவது நிம்மதியா இருப்பாங்க... ?? அடி வாங்குறதுக்குன்னே இந்த சிவா திரும்ப வந்தாளா.... ?? இன்னும் ரெண்டு கொடுத்து இருக்கணும்...??
 
Last edited:
:love: :love: :love:
அடேங்கப்பா நிலாவா பேசுறது ன்னு இருக்கு இத்தனை நாளின் உள்ளக் குமுறள்கள் எல்லாம் வெளி வந்துடுச்சு. சிவாவ ஓட விட்டுட்டாளே. ராமன் பேசாமலே வீட்டுக்கு போறாரே உயர விடவா...
 
Last edited:
Top