இறைவனுடன் போட்டி போட்டு வெல்லலாம் என்று நினைத்தங்களோ....
பிறப்பு , இறப்பு இறைவன் செயல் அது இவங்களை கேட்டா நடக்கணும் லூசு குடும்பமா தான் இருக்கு ....என்ன திமிரான பேச்சு காஞ்சனாக்கு அதான் ஒரேடியா போட்டு தள்ளிவிட்டாங்களே .....எத்தனை ஆன்மாக்களின் கோவம் இது ...
மீராக்கு ஒண்ணுமே ஆகாது தானே ....அவள் சிரிப்புடன் தானே மயக்கத்துக்கு போனாள்
சூப்பர் ?