Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இருள் தூவும் நிசப்தம் - 17

Advertisement

இறைவனுடன் போட்டி போட்டு வெல்லலாம் என்று நினைத்தங்களோ....
பிறப்பு , இறப்பு இறைவன் செயல் அது இவங்களை கேட்டா நடக்கணும் லூசு குடும்பமா தான் இருக்கு ....என்ன திமிரான பேச்சு காஞ்சனாக்கு அதான் ஒரேடியா போட்டு தள்ளிவிட்டாங்களே .....எத்தனை ஆன்மாக்களின் கோவம் இது ...
மீராக்கு ஒண்ணுமே ஆகாது தானே ....அவள் சிரிப்புடன் தானே மயக்கத்துக்கு போனாள்
சூப்பர் ?
 
Top