108 ஆன்மா விடுதலை என்றால் அதில் மகா சேருவாளா; மாட்டாளா ? கடைசி வரியில் சக்தியின் காலடியில் ஐக்கியமான உயிரென்பது மகாவோடதா அல்லது மீராவோடதா ? புரியலையே ? சித்தர் சொன்னபடி தரணியும் மீராவும் இணைய மாட்டார்களா. பாவம்பா மீரா அவளுக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா ? மீராவிற்கு எதற்கு தண்டனை ?
Last edited: